இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
அதன்படி இந்த மாநாட்டில் பிரித்தானியா பங்குபற்றுவது தொடர்பில் தற்போதைக்கு கூறமுடியாது என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய பொதுநலவாய உறுப்பு நாடுகளைப் போன்றே இலங்கை விவகாரத்திலும் பிரித்தானியா செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மனித உரிமை, நல்லாட்சி, ஜனநாயகம் போன்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முக்கிய பண்புகளை இலங்கை அரசாங்கம் எவ்வாறு பின்பற்றுகின்றது என்பதனை பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு கண்காணிக்கும்.
அத்துடன் இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மேம்பாடு காணப்படாது விடின் பொது நலவாய நாடுகளின் அமர்வில் கலந்து கொள்வது குறித்து மீள் பரிசீலனை செய்ய நேரிடும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜெனிவா சென்ற அமைச்சர் பயணிக்க கவச வாகனம் ஜெனிவா சென்றுள்ள இலங்கை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு கவசவாகனம் வழங்கப்பட்டுள்ளது. உலக சுகாதார மாநாடுகள் மூன்றில் பங்கேற்பதற்காக சுகாதார அமைச்சர்
நாராயணசாமிக்கு எதிராக முறைப்பாடு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சரான வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் தீ கொழும்பு துறைமுகத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் ரோகித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இஸட் புள்ளி சர்ச்சைகளுக்கு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவே பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும்...
ஜெனிவா சென்றுள்ள இலங்கை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு கவசவாகனம் வழங்கப்பட்டுள்ளது. உலக சுகாதார மாநாடுகள் மூன்றில் பங்கேற்பதற்காக சுகாதார அமைச்சர் மேலும்...
துணுக்காய் கல்வி வலயத்தில் மீள்குடியமர்வின் பின்னர் மாணவர்களின் கல்வியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எல்.மாலினி வெனிற்றன் தெரிவித்துள்ளார். மேலும்...
புலம்பெயர் விடுதலைப் புலி உறுப்பினர்களுடனும் ஜேர்மன் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பைப் பேணுவதாகவும் அதனால் அந்தக் கட்சி உறுப்பினர்கள் சிலர் மீது புலனாய்வுப் பிரிவினர் மேலும்...
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சரான வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்...
யுத்தம் முடிந்ததும் ஓர் பரவச நிலையில் வளர்ச்சி காணும் என எதிர் பார்க்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம், ஏமாற்றத்தினையே அளித்துள்ளது! - யாழ்.பொருளாதார இணையம். மேலும்...
யாழ்.மாவட்ட பிரதேசசெயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை பிரதேசசெயலக அணி வெற்றி பெற்றுச் சம்பியனானது. மேலும்...
ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட HPL கரப்பந்தாட்டப் போட்டி இந்து இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மேலும்...
சென்னையில் இடம்பெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகள் தவிர, ஏனைய போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதற்கு இலங்கைக் கிரிக்கெட் சபை தனது அனுமதியை வழங்கியுள்ளது. மேலும்...
சென்னையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஆசிய தடகள “கிராண்ட் பிரிக்ஸ்” தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் கொழும்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும்...
அப்பாவுக்காக காலிமுகத்திடல் காத்துக் கொண்டிருந்தது. செந்நிறச் சால்வையை வழக்கம் போல கழுத்தில் போட்டுக் கொண்டு தன் மூன்று புத்திரர்கள் சகிதம் மேடையில் ஏறியமர்ந்தார். மேலும்...
சுதந்திரம் வேண்டி விடுதலைக்காக போராடிய ஒரு தேசத்தின் நிழல் அரசின் முடிவு எண்ணப்பட்ட நாள்கள் அவை. இப்படியான நாள்கள் வரும் என்று ஈழத்தமிழர்கள் கனவில்கூட நினைத்திருக்கவில்லை. மேலும்...