குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யுமாறு கோரி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் 27, 28ஆம் திகதிகளில் பல்கலைச் சுழலில் ஏற்பட்ட பதட்டம் காரணமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலையினை வலியுறுத்தி இலங்கை தேசிய மாணவர் சங்கம் இந்த துண்டுப்பிரசுர பிரச்சாரத்தை ஏற்பாடு செய்திருந்தது.
அதன்படி இன்று காலை கொழும்பு, பறக்கோட்டை புகையிரதநிலையத்திற்கு முன்னால் இந்த துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றள்ளது.
பெண் விரிவுரையாளரை தாக்கிய மாணவன் கைது நாவல திறந்த பல்கலைக்கழக சட்டபீட வளாகத்தில் பெண் விரிவுரையாளர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவனை பொலிஸார் வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்திருப்பதாக தெரியவருகின்றது.
கிழக்கு மாகாண சபையில் குழப்பம்;ஆளும்தரப்புக்குள் பிளவு கிழக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில், ஏற்பட்டுள்ள முரண்பாட்டை அடுத்து, கிழக்கு முதல்வர் நஜீப் ஏ.மஜீத்தின் பதவி பறிக்கப்பட்டு, புதிய முதல்வராக அமீர் அலி நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு பிரிவுகளாக பிளந்த குழந்தையில் ஆண் உறுப்பு வெற்றிகரமாக பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மூலமாக சரி செய்யப்பட்ட சம்வம் இன்றைய தினம் அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில்.. மேலும்...
நாவல திறந்த பல்கலைக்கழக சட்டபீட வளாகத்தில் பெண் விரிவுரையாளர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவனை பொலிஸார் வைத்தியசாலையில் வைத்து கைதுசெய்திருப்பதாக தெரியவருகின்றது. மேலும்...
வடக்குத் தேர்தலுக்கு எதிராக சர்ச்சைகளை எழுப்பி வரும் சம்பிக்க, விமல், பொதுபல சேனா, ராவணா பலய மற்றும் ராவய போன்றோர் ஜனாதிபதியின் திட்டத்தையே முன்னெடுத்து வருகின்றனர் என கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவிதுள்ளார். மேலும்...
ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேலும்...
யுத்தம் முடிந்ததும் ஓர் பரவச நிலையில் வளர்ச்சி காணும் என எதிர் பார்க்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம், ஏமாற்றத்தினையே அளித்துள்ளது! - யாழ்.பொருளாதார இணையம். மேலும்...
வடமாகாணத்தைச் சேர்ந்த ஐந்து அல்லது ஆறு வீரர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். மேலும்...
யாழ்.மாவட்ட பிரதேசசெயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை பிரதேசசெயலக அணி வெற்றி பெற்றுச் சம்பியனானது. மேலும்...
ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட HPL கரப்பந்தாட்டப் போட்டி இந்து இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மேலும்...
சென்னையில் இடம்பெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகள் தவிர, ஏனைய போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதற்கு இலங்கைக் கிரிக்கெட் சபை தனது அனுமதியை வழங்கியுள்ளது. மேலும்...
அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன பயணத்தை மேற்கொண்டு அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி பல் பொருளாதார ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளார். மேலும்...
அள்ளித் தந்த கடலே அள்ளிக் கொண்டு சென்ற சுனாமி அவலத்திலிருந்து மீள்வதற்குள் போரினால் இடப்பெயர்வைச் சந்தித்து மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தென்பகுதியைச் சேர்ந்த மேலும்...
கடந்த மே மாதம் 21 ஆம் திகதி மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்து இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஒரு பொதுச் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும்...